Thursday, March 20, 2014

விநோதங்கள்

எனக்குள்

நானே தேடுகிறேன்
உன்னுள் தொலைத்து விட்ட
என்னை...

உனக்கென்ன
நீ என்னவோ
உளறிவிட்டாய்
நானல்லவா நிற்கிறேன்
நீருக்குள் நெருப்பாய்...


- இராச. மோகன் தாஸ்.