அவள் தந்த முத்தத்தின்
ஈரம்கூட காயவில்லை...
அணைப்பிலிருந்து
விடுபடவே முடியவில்லை...
கட்டிலின் கால்களோ
நர்த்தனம் ஆடுகின்றன...
எங்கள் கால்களோ
எழுப்புகின்றன அனலை...
நாங்கள் இருவரும்
ஒன்றோடு ஒன்றாகும் போது
விழுந்து விட்டேன்
கட்டிலில் இருந்து
நான் மட்டும்...
ஈரம்கூட காயவில்லை...
அணைப்பிலிருந்து
விடுபடவே முடியவில்லை...
கட்டிலின் கால்களோ
நர்த்தனம் ஆடுகின்றன...
எங்கள் கால்களோ
எழுப்புகின்றன அனலை...
நாங்கள் இருவரும்
ஒன்றோடு ஒன்றாகும் போது
விழுந்து விட்டேன்
கட்டிலில் இருந்து
நான் மட்டும்...